banumathi jayaraman
Well-Known Member
கூடலூர்-னாலும், இந்தமுதுமலை காட்டுக்குள்ள போறதுக்கு
முன்னாடியே பாதையில் ஒரு ஈ காக்கா இல்லை
இதிலே சந்தனகடத்தல் வீரப்பன் நடமாட்டம்
அதனால் பார்த்து இருக்கனும்
இப்படி பயங்கரமான அனுபவம்
குளிர் வேற மறக்கமுடியாத பழைய நினைவுகள்
அருமையான பதிவு
ராம் ரசனக்காரன்
அபர்ணா புலிய நினைத்து பயந்தது அழகுப்பா
ஏரியாவுக்கெல்லாம்
சந்தன கடத்தல் வீரப்பன்
வர மாட்டான்ப்பா,
சரோஜா டியர்
அப்படியே அவன் பார்த்தாலும்
குடும்பமாக வர்றவங்களை
முக்கியமா பெண்களை
வீரப்பன் ஒண்ணும்
செய்ய மாட்டான்
சேலம் மாவட்டம் மேட்டூர்,
கொளத்தூர், மாதேஸ்வரன்மலை
சத்தியமங்கலம், தாளவாடி
மைசூர் இப்படிப் போகும்
ஏரியாதான் அவனோட
ராஜ்ஜியம்ப்பா
Last edited: