கடைக்கு போகவா கேட்டா போ இல்ல வேண்டாம்னு சொல்லணும்.... அதை விட வேற கதை எதுக்கு..... இப்போ இவ அதை யோசிக்க அங்க இருந்து என்ன பூதம் கிளம்ப போகுதோ..... கஸ்தூரி உன்னால் முடிஞ்ச நல்ல காரியம் பண்ணியாச்சு..... இன்னும் இருக்கா என்ன..... உன்னை மாதிரி ஆளை எல்லாம் கடைசி வரை திருத்தவே முடியாது.....