மேயுற மாட்டை நக்குற மாடு
கெடுத்த கதையாக மதியம்
ஒரு வேளை சமையல்
செய்யும் சிவகாமியை
கஸ்தூரி கெடுக்கிறாள்
அப்புறம் இவளைப் போல
மருமகளிடம் சுகம் கண்டு
சிவகாமிக்கும் உடம்பு
முடியாமல் போகப் போகுது
யாராக இருந்தாலும் நம்மால்
முடிந்த வேலையை செய்யணும்
சும்மா இருந்து பொறணிப்
பேசி பத்து பைசாவுக்கு
நோ நோ ஒரு ரூபாய்க்கு
பிரயோஜனம் உண்டா-ன்னு
நினைத்துப் பார்க்கணும்,
ரம்யா டியர்