தன்னோட பசங்க படிச்சி...படிச்சி அக்கறையா சொல்லுறது எல்லாம் இந்த சிவகாமி அம்மா மண்டையில் ஏறாது. ஆனால் அதே நேரம் தன் தங்கை அந்த சூனியக்காரி சொல்லுவதெல்லாம் டக்குன்னு மண்டையில் பதிஞ்சிடும்...
எனக்கு இந்த கஸ்தூரியை விட அக்கா சிவகாமியை கண்டு தான் ரொம்ப எரிச்சலா வருது...