banumathi jayaraman
Well-Known Member
கேட்காவிட்டால்,ஆமாம் மலர்..அவங்கம்மா கேட்கல...
என்ன இப்போ?
அப்பா இல்லாத
பெண்ணுக்கு,
இப்படியாவது,
சீக்கிரம் நல்லது
நடந்தால் சரிதான்,
பொன்ஸ் செல்லம் டியர்
கேட்காவிட்டால்,ஆமாம் மலர்..அவங்கம்மா கேட்கல...
ஆமாம் சிவகாமி பாவம் பா .......பானு டியர்.கணவரை இழந்த
அவர், வேறு என்ன
செய்வார்?
சிவகாமியம்மா,
பாவம் பா,
பொன்ஸ் செல்லம்
நன்றி மோனி..Wow sellathai kalakuranga
Palani chellam parichai eluda pora hey hey
நன்றிடா குழலி....பரவாயில்ல.. தேர்வு எழுதவாச்சும் விடுறாங்களே....
நன்றி தாராNalla maamiyar.
நன்றி அரசி...கருத்து வந்திடுச்சா....அடுத்த பதிவு இன்னும் கலக்கிறோம்...Super epi ma....
Value of education nalla sollu irukinga...
Pazhani mamiyaar kalakal penmani....
Next ena pakka waiting ma....