நல்ல அருமையான கதை
கதிரவன் கனலி இரண்டு பேரும் கனகச்சிதமான துணை என்று
ஒவ்வொரு சூழ்நிலையிலும் நமக்கு புரிய வைத்தார்கள்
பார்வதி கந்தசாமி முருகேசன் அருமை
லிங்கம் நல்லவர் ஆனால் எடுப்பார் கைப்பிள்ளை
நண்பர்கள் என்ன சொல்ல கதைக்கு தூண்கள் போல
மற்ற எல்லா பாத்திரங்களும் கதை பயணத்திற்கு
ஏற்றவர்வர்கள்
நிறைவாக இருந்தது
புதிய கதை சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் ரசிதா