S saji Well-Known Member Feb 9, 2019 #12 வீட்டைக்கட்டிட்டு அழுடா சொந்தங்கள் இல்லாத போது தான் அதன் அருமை புரியும்
Pooja Soundarya Well-Known Member Feb 9, 2019 #13 Parthi super da kalakita....lekha very smart n clever.... ava legal ah deal panra pola
S Saroja Well-Known Member Feb 9, 2019 #18 மனித மனம் காசு என்று வரும்பொழுது இப்படி எல்லாம் கேவலமாக நடக்க தூண்டுகிறது முரளி அநியாயம் அம்மா அப்பா கூட வேண்டாம்
மனித மனம் காசு என்று வரும்பொழுது இப்படி எல்லாம் கேவலமாக நடக்க தூண்டுகிறது முரளி அநியாயம் அம்மா அப்பா கூட வேண்டாம்
MythiliManivannan Well-Known Member Feb 10, 2019 #19 முரளி, பணம் பணம்னு காதல் பரத் மாதிரி மண்டைய தட்டிகிட்டு அலையப் போறானோ....