Ty Sarayu......
எளியவனை வலியவன் தட்டினால்
வலியவனை வாசப்படியாவது தட்டி தான் விடுமாம்.....
முரளி தன்யாவை எப்படி படுத்துன.....
இப்போ பாரு ஒரே போன் காலில் லேகா உன் தூக்கத்தையே கெடுத்துட்டாளே முரளி......
இப்போ என்ன பண்ணுவ??????
தன்யா கொஞ்சம் ஒதுங்கி இருந்து வேடிக்கை பாரு......