தப்பான முடிவுகள் correctவல்லப் ரொம்ப பாவம். எனக்கு அர்ச்சனா பிடிக்கல.வேணாம் னா சண்ட போடணும் விதியே னு ஏன் ஏத்துக்கிட்டு அடுத்தவங்கள கஷ்டப்படுத்தணும்.
வல்லப் ஏன் அவ கல்யாணம் முதல்லயே வேண்டாம்னு சொன்னானு யோசிக்கல.
தப்பான முடிவுகள்
வல்லப் ரொம்ப பாவம். எனக்கு அர்ச்சனா பிடிக்கல.வேணாம் னா சண்ட போடணும் விதியே னு ஏன் ஏத்துக்கிட்டு அடுத்தவங்கள கஷ்டப்படுத்தணும்.
வல்லப் ஏன் அவ கல்யாணம் முதல்லயே வேண்டாம்னு சொன்னானு யோசிக்கல.
தப்பான முடிவுகள்
தப்பான முடிவுகள் correct
But when it comes to marriageகடைசி வரைக்கும் இருப்பேன் என்று சொல்லியது வல்லபன்
அந்த வார்த்தையான் ,அந்த முடிவு எடுக்க தூண்டியது...
கூட இருப்பான் என்று நம்பிய உடன் பிறப்பே...
மிரட்டலா பேசும் போது ,வல்லபன் கூறிய வார்த்த்களை
ஆதாரமாக வைத்து முடிவு எடுக்கப்பட்டது...
ஸரும்...கல்யாண மாப்பிள்ளை,கடத்திட்டு போனவன்
என்று எல்லோரையும் ஒரு கை பார்த்து விரட்டி விட்டு
ஒரு நல்ல இம்ப்ரெஷனை உருவாக்கி விட்டார்...
காலம் முழுவதும் காவலனாக இருப்பான் என்று....
பிறகு அது எப்படி தப்பான முடிவாகும்,.....?
Yep endless chances.கல்யாணம் decide பண்ணுனது அம்மாக்கள்.......
ஷக்தி பிரியா பொண்ணு வேண்டாம்னு சொல்லி கடத்தல் நாடகம் பண்ணினதும் யென் எதுக்குன்னு விசாரிச்சிருக்கணும் பொண்ணுகிட்ட......
அதைவிட்டுட்டு காப்பாற்றவந்தவனை மாப்பிள்ளையாக்கிட்டங்க இவங்க பொண்ணுக்கு வாழ்க்கை கொடுக்க கடமைப்பட்டவன் போல.....
Now வல்லபன் has to talk to அர்ச்சனா after finding her.....
அவள் மாட்டேன்னு சொன்னால் விட்டுடுறது நல்லது......
எனக்கென்னவோ abscondingனு தோணுது......
2 பேர் பற்றியும் நிறைய hints குடுத்துட்டாங்க.....
So முட்டல் மோதல் அப்புறம் காதல்.......
Already சொல்லிட்டாங்க.......Yep endless chances.
Pakkalam ud la inum ena periya bootham iruku therla