Appuram tayaruuu panchar agapoguthunnu sollunga....Regional Tyres.......... தரையில் பறப்பதற்கு காரணமான தொழில்......... சாம்ராஜ்யத்தின் ஒற்றை வாரிசு.........
ஒரு முகம்...... திரு மந்திரம்.......... இன்னொரு முகம்....... மாய மந்திரம்.......
மாயம் இன்னும் சேரவில்லை......... சேர்ந்தால் மந்திரம் மாயமாகிவிடுமா??????
அவன் பொண்ணை கல்யாணம் பண்ணி ஒரு வழியாக்கலாம்னு plan பண்ணுறியா???????? பண்ணுடா ராசா....... அப்புறம் தெரியும் யாரு யாரை ஒரு வழி பண்ணுறான்னு.......
Appuram tayaruuu panchar agapoguthunnu sollunga....
உங்களுடைய இந்த எழுத்து மாயத்தை தான் இவ்ளோ நாள் miss பண்ணினோம் mam
நீலாம்பிகை தம்பி தான் heroine அப்பா .....அண்ணனா தம்பியா ஹீரோயின் அப்பா ?
காயத்ரி சொல்லுறா உனக்கு வீடு நிறைய தங்கச்சி என்று
அப்போ திருமந்திரன் கூட அவன் (சித்தப்பா அல்லது பெரியப்பா-வின் வாரிசுகள் ) ஒன்று விட்ட தங்கைகள் // சித்தப்பா அல்லது பெரியப்பா குடும்பம்
ஹீரோயின் அப்பாவிற்கும் ஹீரோ அத்தைக்கும் ஒரு வேளை வீட்டின் பெரியவர்கள் திருமணம் செய்து வைக்க எண்ணி இருக்கலாம் ...
ஆனால் அவர் தான் விரும்பியவருடன் (suganthi) ஓடி போய்ட்டார் (அப்படி தான் மந்திரன் சொல்லுறான் ) .... அதன் பின் ஹீரோ அத்தை கல்யாணம் ஆகாமல் இறந்து யிருக்கலாம்
இந்த குழப்படியால் ஹீரோ அம்மாவும் தங்கச்சி (neelambigai &gayathri) பிரிந்து சென்று இருக்கலாம்
மகன் குடும்பத்தோடு உறவு வைத்து கொள்ள வேண்டும் எனும் பெரியவர் (neelambigai , neelagandan parents) எண்ணங்களுக்காக ஹீரோ அம்மா இந்த திருமணத்திற்கு அடி எடுத்து வைத்து இருக்கலாம்
ஆனால் ஏன் நீலகண்டன் சுகந்தி ஒப்பு கொண்டனர்??
இவ்வ்ளோ நாள் தொடர்பு இல்லை
இப்போ அவங்க சொல்லுறதுக்கு எல்லாம் ஓகே??
how he was cornered??? somehow Neelakandan is cornered what and how???
பசங்க ரொம்ப அப்பாவியா கனவு கானறாங்க ....ட்ச்சோ ட்ச்சோ ...பாவம் ...Regional Tyres.......... தரையில் பறப்பதற்கு காரணமான தொழில்......... சாம்ராஜ்யத்தின் ஒற்றை வாரிசு.........
ஒரு முகம்...... திரு மந்திரம்.......... இன்னொரு முகம்....... மாய மந்திரம்.......
மாயம் இன்னும் சேரவில்லை......... சேர்ந்தால் மந்திரம் மாயமாகிவிடுமா??????
அவன் பொண்ணை கல்யாணம் பண்ணி ஒரு வழியாக்கலாம்னு plan பண்ணுறியா???????? பண்ணுடா ராசா....... அப்புறம் தெரியும் யாரு யாரை ஒரு வழி பண்ணுறான்னு.......
பசங்க ரொம்ப அப்பாவியா கனவு கானறாங்க ....ட்ச்சோ ட்ச்சோ ...பாவம் ...