Banu ma sema ya sonnimga inda bell bottom mudhalali kepara Banu ma,
கேட்காமல் எங்கே போகப் போறான்?
ஆச்சுபத்திரியிலேயே ஜெயந்தியின் முகம்
ஏன் இப்படி இருக்கு கருவளையம் இருக்கு
அது போகுமா தழும்பு ஆயிடுமா
அது இது ன்னு ஆயிரத்தெட்டு கேள்வி கேட்டான்
இவனை மட்டும் டாக்டர் கூப்பிட்டப்போ என் மனைவியையும் அனுப்புன்னு நர்ஸ்கிட்ட சொன்னான்
எக்ஸ்ரே எடுக்கிற இடத்துல கூட்டமா இருக்குன்னு அவளை முன்னாடி அனுப்பச் சொன்னான்
புருஷன் பொண்டாட்டிக்குள்ள ஆயிரம் பத்தாயிரம் லட்சம் இருந்தாலும் ஜெயந்தியை மருது பாண்டியன் எங்கேயும் விட்டுக் கொடுக்க மாட்டான்
அப்புறம் பாண்டியரின் பெருமை என்ன ஆவுறது, காமேஷ்வரி டியர்?