தப்பான அட்வைஸ் ....எப்போவும் மனைவி கிட்ட உண்மை சொல்லி கால்ல விழுந்துட்டா அவங்களே நல்ல வழி காட்டுவாங்க ....மறைச்சா தான் செய்த தப்பு தப்புத்தான் அப்படின்னு ஒத்துக்குற மாதிரி ஆகிடும் .....இவங்க எல்லாம் நண்பர்களா பிளாக்மெயில் பண்ணுறாங்க ..... ஒரு வேளை பொறாமையோ ...
அச்சச்சோ பாண்டி சேரி பார்ட்டி ல போதையில் யாராவது தவறா போட்டோ எடுத்து மிரட்டி ரங்களா...
இவனுக்கு முதலில் ஆதி மேல் நம்பிக்கை இல்லயே.. அவ தப்பா நினைச்சிடுவலோ ன்னு2நிணசிச்சிட்டானே...