Oomai Nenjin Sontham 2

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
மிக அருமையான பதிவு, மல்லிகா
மணிவண்ணன் டியர்
இந்த ராதாவையெல்லாம்,
மனித ஜென்மமாகவே,
என்னால் நினைக்க
முடியவில்லை, மல்லி செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
ஏன்னா, மனுஷியா இருந்தா,
உப்புப் போட்டு, சோறு
தின்பதற்கு, நன்றி=ன்னு,
கொஞ்சமாவது இருக்கும்
இந்த ராதாவுக்குத்தான்,
நன்றி=ன்னா, என்னான்னே
தெரியாதே, மல்லி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
சிபியை விடு, கைக்குழந்தையா,
வந்தவளை ஆதரிச்ச, மாமன்
நடராஜனை, இவள் நினைத்துப்
பார்த்திருக்கலாம், மல்லி செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
எந்த மூஞ்சியை, வைச்சுக்கிட்டு
இந்த ராதா, அம்மாவைப்
பார்க்கணும்= னு வராள்?
 

banumathi jayaraman

Well-Known Member
இப்போ, இவளை விரட்டும்,
ஈஸ்வரரும், சுலோச்சனாவும்
மாறாமல் இருப்பார்களா,
மல்லி செல்லம்?
 

banumathi jayaraman

Well-Known Member
ராஜலக்ஷ்மியும், வனிதாவும்,
ஆடும் ஆட்டத்திற்கு,
துணை போகாமல் இருக்க,
பாட்டிக்கும், தாத்தாவுக்கும்
இயலுமா?
 

banumathi jayaraman

Well-Known Member
ஹ்ம்ம்...........இந்த பாவி,
கண்ணன் செய்த வேலையால்,
இவன் தங்கைக்கு, சிபியால்,
என்ன ஆபத்து வரப்போகுதோ?
 

banumathi jayaraman

Well-Known Member
பால்ய விவாஹம்=னு, சொல்லி
குடும்பத்தையே ஜெயிலில்
தள்ளி விடுவானோ, மல்லி டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
கடைசி நேரத்தில்,
மணவறையில்,
கழுத்தறுக்காமல்,
ராதா, முன்னாடியே
சொல்லியிருக்கலாம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top