ஆரியன் , ஷிவானியோட சின்ன சின்ன செய்கையை கூட கண்காணிக்கிறானோ. இல்லாவிட்டால் யுகேந்திரன் ஷிவானி இருக்கும் இடத்திற்கு உடனே வந்தது எப்படி. ஷிவானியின் அத்தையோடு வந்தது ஆரியன் தானோ. ஒருவேளை அத்தையின் வழியில் ஷிவானியின் உறவா அவன். தனக்கு கிடைக்காது போன பாசம் தான் இது அத்தனைக்கும் காரணமோ....