So இப்போ வரை பத்துவோட புலம்பலுக்காக போட்ட செயின் தான் அது.....
அதான் அம்மா இன்னும் பொண்ணு பார்த்துட்டு இருக்காங்க போல......
கெட்டாலும் பட்டாலும் ஸ்ரீ நியாபகம் தான்
அவன் கிட்ட இருந்து call வேற எதிர்பார்க்கிறாள்
காதால் காதல் காதல் அது மானபங்கம் படுத்தினாலும் ஓகே..... சாகடிச்சாலும் பரவாயில்லை என்னும் அளவுக்கு கண்ணை மறைக்கும் காதல்.....
ஒன்னும் சொல்றதுக்கில்லை......
அடடா இவனுக்கு அவள் அதிர்ஷ்டம்னு நம்புறான்
பவானி விஸ்வநாதன்
இவனுக்கும் முத்திடிச்சு......
தந்தையின் ராஜ்யத்தில் மகள் அதிகாரம் கொண்டவள்... அழகான எழுத்து
அப்பா ஒன்னுமில்லைன்னு நம்பிக்கையா மகளை தேற்றுவது அழகு.
விசு மனசுகுள்ள பாவானி பவனி வந்துட்டா.
பவானி என்ன இன்னும்ஶ்ரீயை நினைக்கிறா நம்புறா, ராஜேசின் அறிவுரையையும் தவிர்த்தும்