யப்பா!! என்ன பொண்ணு டா இந்த வினயா?
சாகும் தருவாயில் எல்லாரும் மனம் திருந்துவாங்கன்னு சொல்லுவாங்க.ஆனால் இந்த பொண்ணு அப்பக்கூட முரளி மேல் உள்ள பழியைத்துடைக்காமல் அதுதான் உண்மை ன்னு கன்பாஃர்ம் பண்ணிட்டு போகுது..ஓ மை காட்..பாவம் தான் முரளி...
கதையில் முதலில் இருந்த குழப்பங்கள் கொஞ்சம் கொஞ்சமாக விலகுது ஹேமா...