Vasanthinadarajan Well-Known Member Feb 29, 2020 #12 சூப்பர் எபி. வினயாவுக்கு சரியான தண்டனைதான் ஆனால் சாகும்போது கூட முரளியை மாட்டி விட்டு இறந்துவிட்டளே அவளுக்கு நிச்சயம் நரகம் தான்
சூப்பர் எபி. வினயாவுக்கு சரியான தண்டனைதான் ஆனால் சாகும்போது கூட முரளியை மாட்டி விட்டு இறந்துவிட்டளே அவளுக்கு நிச்சயம் நரகம் தான்
Durga Elango Well-Known Member Feb 29, 2020 #13 நைஸ் எபி. என்ன பொண்ணு வினயா சாகும் போது கூட உண்மை சொல்லாம
Srd. Rathi Well-Known Member Feb 29, 2020 #15 கடைசி நேரத்தில் கூட சுயநலமாய் யோசிச்சு முரளியை மாட்டி விட்டுட்டாலே
தரணி Well-Known Member Mar 1, 2020 #19 அப்போ கூட உன் தங்கை பத்தி அவனோட fraud lover பத்தி விசாரிக்க தோனாம லூசு மாதிரி முரளி கிட்ட வம்பு பண்ணிட்டு இருக்க....
அப்போ கூட உன் தங்கை பத்தி அவனோட fraud lover பத்தி விசாரிக்க தோனாம லூசு மாதிரி முரளி கிட்ட வம்பு பண்ணிட்டு இருக்க....