போன எபியில்எதிர்பார்த்த
emotional drama.....இந்த எபியில்....
தேவிகா தனக்காக பேசவில்லை....
தன்மகளுக்கா..சாட்டையாக கேள்விகள் விழுகின்றன...
"நான் எதுவும் செய்துக் கொள்ளமாட்டேன்,
உங்களைத்தான் கொல்லுவேன்,
உங்களைப் பொறுத்த வரை ராஜி இறந்துவிட்டாள்..."
ராஜியின் வெறுப்பு ,எரிமலையின் நெருப்பு.....
தாங்க முடியாத அக்கா,தம்பி பாசம்.....
நல்லவேளை, ஆரம்பத்திலேயே தேவிகாவின்
முற்றுப்புள்ளிராஜி,ஆகாஷ்,....திருமணத்திற்கு
தப்பை செய்தது இருவர்.....
ஒருவரால் மட்டும். வீட்டில்
எப்படி பிரச்சனை வரும்....
ஆனால் ஒன்றும் மட்டும் சொல்லியே ஆக வேண்டும்....
எல்லோரோட....கோணத்திலிருந்தும்
very balanced writing.....narration.....
hats off to you Malli....