Shobana selvarani
Well-Known Member
Nice ud mam...nandrikagathan avana kelvi kekama irukalama...ipa panatha koduthu periya problema kondu varapora...
நல்லா சொன்னீங்க என்னத்த சொல்லறது புதுசாஊர் பஞ்சாயத்து பண்ணுபவனுக்கு
தன் வீட்டு பஞ்சாயத்தை முடிக்க தெரியவில்லை....
ஊருக்குத் தான் உபதேசம்...தனக்கு இல்லை போல ....
நடப்பு பிரச்சனையைகளைப்பற்றி சொல்ல வேண்டியது எல்லாம்
சொல்லியாச்சு.....இந்த எபி பற்றி சொல்ல ஒன்னும் இல்லை...
புதிதாக என்ன பிரச்சனை வரப்போகுதோ
பிறகுதான் கமெண்ட்ஸ் பேக்டரி
வேலை செய்ய ஆரம்பிக்கும்,.....
“ வானம் தொடதா மேகங்கள்....”
“சத்தமில்லாமல் ஒரு யுத்தம்....” செய்து
“ நெஞ்சுக்குள் பெய்யும் மாமழை...”
ஆக மாறும் weather report க்கு வெயிட்டீங்....
Night செமையா இருக்கும் போல......
Gift குடுப்பாளோ இல்லையோ காசை குடுத்து கேள்வியும் கேட்டு நல்லா வாங்கிக்கொள்வாள் போல......
இந்த தடவை திருப்பதிக்கு வண்டியை விடுடா மருது......
திருப்பம் வருதா பார்க்கலாம்......
நல்லா சொன்னீங்க என்னத்த சொல்லறது புதுசா
ஊருக்கே குறி சொல்லுமாம் பல்லி, கழுநீர்ப் பானையில் விழுமாம் .துள்ளி