elakkiya ganesh
Well-Known Member
இந்த வார்த்தைகளின் ரீங்காரம் பின் விளைவுகள் எப்படி இருக்கும்....ரெண்டு பேரும் இப்படி சரிக்கு சமமா மோது ராங்களே...
சூப்பர் பாட்டு...Tks மல்லி.........
அடேய் அண்ணி கிட்டேயே கேக்குறியே...........
உங்கண்ணனுக்கு தெரிந்தால் தோலை உரிச்சிடுவான்..........
oh........... சட்டையை புடிச்சு ஒரு அடி தடி கடி scene இருக்கும் போலவே.........
அப்போ தோசை scene கிடையாதா??????
5 மாடி பிரமாண்டமாய்.........
ad ல மருது டான்ஸ் உண்டா??????
என்னடா ஒரு பொண்ணு சேலை கட்டிட்டு வந்திருக்காளே பார்க்காம அவமதிச்சுட்டியே........ போடா.........
ஆனாலும் திருட்டு தனமா ரசிச்சிருக்கிற.............
ஐயோ வர்ஷி தங்கையா நீ.........
அப்போ நீ அவ்ளோ தாண்டா மருது.........
தலை கீழா நின்னாலும் அவ்ளோ சீக்கிரம் நடக்காது..........
பறக்காதே கிடைக்காது நினைக்காதே நடக்காது
கூண்டிலே கிளியல்ல கொஞ்சிப் பேச
கோதை நான் மானல்ல வலையை வீச
உனக்காகப் பிறந்தேனா எதற்காக வருகின்றாய்?
Hey, let me see what you can do! wow........
***************
அன்னங்கள் போலே எண்ணங்கள் கோடி ஊர்வலம் போகும் வேளை
நிழல் தேடும் சோலை ஒன்றை விழியோரம் கண்டேன்
நிழலாக நானும் மாற பறந்தோடி வந்தேன்
செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா
தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா
இரு கரை மீதிலே தன் நிலைமீறியே
ஒரு நதிபோல என் நெஞ்சம் அலை மோதுதே ஓ.........