T TeeKay New Member Jul 15, 2020 #141 Nice story. Like Happy ending. All characterisations are very good.
Sugaa Well-Known Member May 16, 2021 #142 ... நீங்காத ரீங்காரம்... மருதுவின் அன்பும்... ஜெயந்தியின் காதலும் இரண்டு நாட்களாய் என் நினைவில்... கனவில்... நீங்காத ரீங்காரம் தான்... செம்ம்ம்ம்ம்ம்ம்ம சூப்பர் Last edited: May 16, 2021
... நீங்காத ரீங்காரம்... மருதுவின் அன்பும்... ஜெயந்தியின் காதலும் இரண்டு நாட்களாய் என் நினைவில்... கனவில்... நீங்காத ரீங்காரம் தான்... செம்ம்ம்ம்ம்ம்ம்ம சூப்பர்
Sugaa Well-Known Member May 16, 2021 #143 ... நீங்காத ரீங்காரம்... மருதுவின் அன்பும்... ஜெயந்தியின் காதலும்... மல்லிகாவின் எழுத்தை வாசித்தால்... அதனின் தாக்கம் போக இன்னும் எத்தனை நாட்களோ..? மாதங்களோ..? கதாபாத்திரங்களின் உணர்வுகளை அழகாக விவரிப்பதில் உள்ள வசீகரம் அத்தனை அழகு... அத்தனை பிடித்தம்... இந்த lockdown நேரத்தில் மனம் எவ்வளவு துன்பங்களை பார்த்தாலும்... உங்கள் எழுத்துக்கு முன் எல்லாம் கடல் கடந்து போய் விடும்... மருது நீீீீீங்க மட்டும் இல்லை... நாங்களும் போவோம் கடல் கடந்து... இந்த இரு நாட்களில் என் மனதில் உங்கள் எழுத்து ரீங்காரமாய்...
... நீங்காத ரீங்காரம்... மருதுவின் அன்பும்... ஜெயந்தியின் காதலும்... மல்லிகாவின் எழுத்தை வாசித்தால்... அதனின் தாக்கம் போக இன்னும் எத்தனை நாட்களோ..? மாதங்களோ..? கதாபாத்திரங்களின் உணர்வுகளை அழகாக விவரிப்பதில் உள்ள வசீகரம் அத்தனை அழகு... அத்தனை பிடித்தம்... இந்த lockdown நேரத்தில் மனம் எவ்வளவு துன்பங்களை பார்த்தாலும்... உங்கள் எழுத்துக்கு முன் எல்லாம் கடல் கடந்து போய் விடும்... மருது நீீீீீங்க மட்டும் இல்லை... நாங்களும் போவோம் கடல் கடந்து... இந்த இரு நாட்களில் என் மனதில் உங்கள் எழுத்து ரீங்காரமாய்...