Durga Elango
Well-Known Member
வாவ் சூப்பர். பொண்ணு க்கு மருது கட்டு படுவான்
அவனே தீ கூட மிதிப்பான்...கோவில் போய் பிள்ளைக்கும் ஜெயந்திக்கும் எந்த பிரச்சினையும் இல்லாமல் பிரசவம் ஆனதுக்கு மாமனாருக்கு மொட்டை அடிக்க வேண்டிக்குவானா!?
உங்களுக்கு ரொம்பதான் குசும்புகோவில் போய் பிள்ளைக்கும் ஜெயந்திக்கும் எந்த பிரச்சினையும் இல்லாமல் பிரசவம் ஆனதுக்கு மாமனாருக்கு மொட்டை அடிக்க வேண்டிக்குவானா!?