Nice update..
மருது, நீ அவ மூஞ்சி முகரையை பேத்தும் எடுக்கிற... எல்லார் முன்னாடியும் அவ காலையும் பிடிக்கிற... நீ என்ன மாதிரி டிசைன்?? ( Manufacturing defect ஏதாவது இருக்குமோ??? )
நீ நல்லவனா??? கெட்டவனா???
கடவுள் பாதி மிருகம் பாதி
கலந்து செய்த கலவை நீ
வெளியே மிருகம் உள்ளே கடவுள்
விளங்க முடியா கவிதை நீ
மிருகம் கொன்று மிருகம் கொன்று
கடவுள் வளர்க்க பார்க்கின்றாய்
ஆனால்… கடவுள் கொன்று உணவாய் தின்று
மிருகம் மட்டும் வளர்கிறதே...
சிந்து எப்படி இப்படிமுடியலப்பா1st எபிசொட்ல...
கட்டுனா அவளை கட்டணும்டா...
இல்லாட்டி கட்டுனவன் காலை தொட்டுக் கும்பிடணுடா...
28th எபிசோட்ல...
பேத்தா மூஞ்சி முகரையை பேக்கணும்டா...
இல்லாட்டி அவ காலை பிடிச்சு செருப்பு போட்டு விடணும்டா...