ஜெயந்தி தான் வாழ்க்கை அப்படின்னு நினைக்க ஆரம்பிச்சா போதும் ....இந்த குழப்பங்கள் தெளிவாகிடும் அவனுக்கு....
ஆண்கள் காதல்ன்னு நினைச்சா அது காதல் இல்லலைன்னு நினைச்சா இல்லை ...இது ஒரு மண்டை குழப்பற ஒரு விஷயம் ....அதனால அவன் ரொம்ப ரொம்ப யோசிக்காம இருக்கிறது நல்லது .....
ஜெயந்தி பொண்ணு இப்போ தான் சரியா யோசிக்க ஆரம்பித்து இருக்கா ....அதை செயலா காட்ட ஆரம்பிக்கணும் .....அவளுக்கு டீ , பிரியாணின்னு நினைக்கிறவ மருது சாப்பிட்டானா இல்லையான்னு பார்க்க ஆரம்பிக்கிறது ....அதுவே போதும் அவனுக்கு ....பசை கோந்துன்னு போக வேணாம் ...
சூப்பர் எபிசொட்
நன்றி மல்லிகா