Shobana selvarani Well-Known Member Jan 20, 2020 #61 Very nice ud mam... Urimaiyodukudiya unarvugalin poraattam...sema line...
J Janavi Well-Known Member Jan 20, 2020 #63 உரிமையும், உணர்வும் கொடுத்தால் தானே, திரும்ப கிடைக்கும் மருது.....
S Saroja Well-Known Member Jan 20, 2020 #64 மருது மனசு நினைப்பது போல ஜெயந்தியும் அவனும் இணைந்து இருக்க வேண்டும் அருமையான பதிவு
Hema Guru Well-Known Member Jan 20, 2020 #65 தனி தனியா ரெண்டு பேரும் ரொம்ப நல்லவங்க, சேர்ந்து இன்னும் நல்லவங்களா இருக்க வேண்டியது தானே, அவரவருக்கு அவரவர் நியாயம்.
தனி தனியா ரெண்டு பேரும் ரொம்ப நல்லவங்க, சேர்ந்து இன்னும் நல்லவங்களா இருக்க வேண்டியது தானே, அவரவருக்கு அவரவர் நியாயம்.
P Padma74 Active Member Jan 20, 2020 #67 இனிமேல் இருக்கு மருது உனக்கு ஜெயந்தி வச்சி செய்ய போறா ....பின்னி பெடல் எடுத்தால்தான் இவன் குடும்ப வாழ்க்கைக்கு சரிபட்டு வருவான். என் ஓட்டு உனக்கு தான் ஜெயந்தி . அருமையான பதிவு மல்லி மா
இனிமேல் இருக்கு மருது உனக்கு ஜெயந்தி வச்சி செய்ய போறா ....பின்னி பெடல் எடுத்தால்தான் இவன் குடும்ப வாழ்க்கைக்கு சரிபட்டு வருவான். என் ஓட்டு உனக்கு தான் ஜெயந்தி . அருமையான பதிவு மல்லி மா
Vasanthinadarajan Well-Known Member Jan 20, 2020 #70 சூப்பர் எபி. இனிமேல் மருதும் ஜெயந்தியும் சேர்ந்து விடுவார்கள்.