உள்ளிருக்கும் இதயத்திற்கு எனை புரியும்...
யாருக்கு தான் நம் காதல் விடை தெரியும்...
காதல் சிறகானது இன்று சருகானது...
என் உள்நெஞ்சம் உடைகின்றது....
உன் பாதை எது ???என் பயணம் அது...
பனித்திரை ஒன்று மறைக்கின்றது...
ஏன் இந்த சாபங்கள் நான் பாவம் இல்லை யா....
விதி கண்ணாமூச்சி விளையாட
நாம் காதல் பொம்மை யா???ஓ..
விழியிலே என் விழியிலே கனவுகள் கலைந்ததே...