என்னது முடிஞ்சிடுச்சா
பரணி காயத்ரி இரண்டு பேரும் அவங்களோட வாழ்க்கை துணையை அவங்களோட இயல்பு மாறாமல் அப்படியே ஏத்துக்கிறது அழகு
கல்யாணத்தோட என்ட் கார்டு போட்டுட்டு எங்களுக்கு ஏதோ ஆறுதல் பரிசு கொடுக்கிற மாதிரி ஒரு முத்தத்தை கொடுத்து ஏமாத்திட்டீங்க
கௌசல்யா நகை திருடுவது வெளியே தெரிய வரலியே என்று தான் வருத்தம்
கமல் கடைசி வரை திருந்தவே மாட்டான்
நீ தெய்வம் தேடும் சிலையோ கதையில் வர மயூரா கார்த்திக் ஒரு கதை கொடுக்கிறேன் என்று சொன்னீங்களே என்ன ஆச்சு