ஹாய் பிரண்ட்ஸ்..
உங்க எல்லார் கமெண்ட்சும் படிச்சேன்.. ரொம்ப ரொம்ப சந்தோசம்... தனி தனியா பதில் சொல்லிக்க முடியலை... சோ எல்லாருக்கும் மொத்தமா இங்க நன்றி சொல்லிக்கிறேன்..
எபிலாக்.... ம்ம்ம்ம்... கொடுப்பேனா தெரியலைன்னு தான் சொல்லணும்.. ஏன்னா இதுவரைக்கும் தோணவே இல்லை.. அப்பாடி கதை முடிச்சிட்டேன்னு ஹாயா சுத்திட்டு இருக்கேன்.. அடுத்த கதை கூட இன்னும் யோசிக்கல..
சரி இப்போ திடீர்னு ஒரு ஐடியா இதோ... இது டைப் பண்றப்போவே... அது என்னன்னா...
எபிலாக் உங்களோட கற்பனைல விடுறேன்... நீங்க எழுதுங்க... உங்க மனசுல ராகா / தீபன் அவங்க குழந்தைங்க.. அவங்க வாழ்க்கை.. அவங்க எதிர்காலம்... இது பத்தி உங்களோட கற்பனை என்னவோ அதை சொல்லலாம்...
ரொம்ப பெருசா கொண்டு போயிடாம ஒரு ஒரு நிறைவான பதிவா கொடுங்க... யார்வேணாலும் எழுதலாம்.. ஆனா ஒருத்தர் சொன்னதை வச்சு இன்னொருத்தர் அதையே மாத்தி சொல்லக் கூடாது...
அப்புறம்.... கதைக்கு பொருத்தமா, அவங்களோட கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமா வர சிறந்த எபிலாக்ஸ் கொடுக்கிற மூன்று பேருக்கு Cash price & அடுத்த மாதம் வெளி வர இருக்க ஆன்லைன்ல வராத என்னோட கதை சிறப்பு பரிசாகவும், பங்குபெற்ற மற்றவர்களுக்கு மற்ற எழுத்தாளர்களின் புத்தகங்கள் பரிசாகவும் கொடுக்கப்படும்..
எபிலாக்கான கால அவகாசம் - அடுத்த வாரம் இதே வாரக் கடைசி நாள்... அதற்குமேல வர பதிவுகள் ஏற்றுக்கொள்ளப் படமாட்டாது.
கால அவகாசம் முடிந்து அடுத்த மூன்று தினங்களில் முடிவுகள் அறிவிக்கப்படும்.. cash price உடனடியாகவும், புத்தங்கள் தீபாவளி முடிந்தும் அனுப்பி வைக்கப்படும்...
ஒருத்தர் ஒரு எபிலாக் தான் எழுதணும்... ஒருவாரம் நேரமிருக்கு... தனி தனி Threadல உங்களோட பதிவை போடணும்... ஒருத்தரோடதுல இன்னொருத்தர் போய் அவங்க பதிவை போடக் கூடாது... சரிதானா... எல்லாரும் ரெடிதானா??!!
நான் ரொம்ப ரெடி......
Start your epilogue threads in the following link:
Naan Ini Nee - Epilogue Contest Forum
உங்க எல்லார் கமெண்ட்சும் படிச்சேன்.. ரொம்ப ரொம்ப சந்தோசம்... தனி தனியா பதில் சொல்லிக்க முடியலை... சோ எல்லாருக்கும் மொத்தமா இங்க நன்றி சொல்லிக்கிறேன்..
எபிலாக்.... ம்ம்ம்ம்... கொடுப்பேனா தெரியலைன்னு தான் சொல்லணும்.. ஏன்னா இதுவரைக்கும் தோணவே இல்லை.. அப்பாடி கதை முடிச்சிட்டேன்னு ஹாயா சுத்திட்டு இருக்கேன்.. அடுத்த கதை கூட இன்னும் யோசிக்கல..
சரி இப்போ திடீர்னு ஒரு ஐடியா இதோ... இது டைப் பண்றப்போவே... அது என்னன்னா...
எபிலாக் உங்களோட கற்பனைல விடுறேன்... நீங்க எழுதுங்க... உங்க மனசுல ராகா / தீபன் அவங்க குழந்தைங்க.. அவங்க வாழ்க்கை.. அவங்க எதிர்காலம்... இது பத்தி உங்களோட கற்பனை என்னவோ அதை சொல்லலாம்...
ரொம்ப பெருசா கொண்டு போயிடாம ஒரு ஒரு நிறைவான பதிவா கொடுங்க... யார்வேணாலும் எழுதலாம்.. ஆனா ஒருத்தர் சொன்னதை வச்சு இன்னொருத்தர் அதையே மாத்தி சொல்லக் கூடாது...
அப்புறம்.... கதைக்கு பொருத்தமா, அவங்களோட கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமா வர சிறந்த எபிலாக்ஸ் கொடுக்கிற மூன்று பேருக்கு Cash price & அடுத்த மாதம் வெளி வர இருக்க ஆன்லைன்ல வராத என்னோட கதை சிறப்பு பரிசாகவும், பங்குபெற்ற மற்றவர்களுக்கு மற்ற எழுத்தாளர்களின் புத்தகங்கள் பரிசாகவும் கொடுக்கப்படும்..
எபிலாக்கான கால அவகாசம் - அடுத்த வாரம் இதே வாரக் கடைசி நாள்... அதற்குமேல வர பதிவுகள் ஏற்றுக்கொள்ளப் படமாட்டாது.
கால அவகாசம் முடிந்து அடுத்த மூன்று தினங்களில் முடிவுகள் அறிவிக்கப்படும்.. cash price உடனடியாகவும், புத்தங்கள் தீபாவளி முடிந்தும் அனுப்பி வைக்கப்படும்...
ஒருத்தர் ஒரு எபிலாக் தான் எழுதணும்... ஒருவாரம் நேரமிருக்கு... தனி தனி Threadல உங்களோட பதிவை போடணும்... ஒருத்தரோடதுல இன்னொருத்தர் போய் அவங்க பதிவை போடக் கூடாது... சரிதானா... எல்லாரும் ரெடிதானா??!!
நான் ரொம்ப ரெடி......
Start your epilogue threads in the following link:
Naan Ini Nee - Epilogue Contest Forum
Last edited by a moderator: