ஏன் எதையும் அரைகுறையாகவே பேசிக்கிறாங்க இரண்டு பேரும்.தெளிவு படுத்திக்கலாமே.காதல் ஆரம்பித்தில் இருந்தே இருவரும் மனம் விட்டு பேசிக்கொள்ளவில்லை.அது தான் இந்த அளவு பிரச்சனைக்கு காரணம். மணிரத்னம் பட டயலாக் மாறியே இரண்டு பேரும் ஒரு வார்த்தை மட்டுமே பேசறீங்க