ரவி, ஷர்மி நம்பிக்கையின்மை முதல் கோணல் முற்றும் கோணல் என்பது போல் அவ்ர்கள் வாழ்வில் இது தொடர் கதையாக இருக்குமா, ஷர்மி தன் மனதில் உள்ளதை எடுத்து சொன்னாலே போதும் ரவி புரிந்துகொண்டு அதற்கு தக்கன நடந்து கொள்வான், இவள் சொல்லாத வரைக்கு சிக்கல்கள் தான், இப்ப சந்தோஷ், கவுசல்யா திருமணம் வேறு,