இனியா , அவன் ஏதாவது தன்னிடம் அவனின் காதல் கதையை பற்றி சொல்லுவானா மாட்டானா என்பது போல் ஓரப்பார்வையால் அவனை பார்ப்பதும் முகத்தை திருப்புவதுமாக இருக்க , பார்த்து பார்த்தே சோர்ந்து போய் விட்டாள் பெண்ணவள்.
" மிஸ்டர் .தடியன் சார் "
"தடியன் சார்ர்ர்ர்.."
" சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... "
" நான் பாவம் சார் , எனக்கு இப்போ தலையே வெடிச்சிடும் , நீங்க இப்போ சொல்லலைன்னா " என அவனை பாவமாக பார்க்க
அவனோ அவளை முறைத்து விட்டு ,கடமையே கண்னென்று வண்டி ஓட்டுவதிலே கூறியாய் இருந்தான் .
'ஊஃப்ப் , இந்தாளோட ஒரே தொல்லையா இருக்கு பா ' என மனதோடு புலம்பியவள் முகத்தை திருப்பிக் கொண்டு ஜன்னலை வெறிக்க தொடங்கினாள்.
அவளால் , அது கூட சரிவர செய்ய முடியவில்லை.
முகத்தை திருப்பிக் கொண்டு , அமைதியாக இருக்க கூட அவளால் முடியவில்லை.
" அப்படி என்ன நடந்திருக்கும்..?? நாம தான் தேவை இல்லாம கொசுவர்த்தி சுருள்ள உள்ள நுழைஞ்சிட்டோமோ " என யோசனை செய்த படி இருக்க , அவள் முகமும் அழகாய் அவனுக்கு எடுத்து காட்டியது.
அவனுக்கு சிரிப்பு வந்தாலும் , ஏனோ அவள் இசையை தவறாக சொல்வது அவனுக்கு பிடித்தம் இல்லை.
சில மாதங்களே பேசி இருந்தாலும் , அவனின் உயிரில் அவனின் இசை கலந்திருந்தாள்.
இது யாவும் அறியாமல் அங்கே அம்மு என்ற பெண் , அவனுடனான வாழ்வை பற்றி கனவு காண தொடங்கி இருந்தாள்.
வெற்றி 'இசை' என்றிருக்க
அங்கே அம்முவோ ' வெற்றி ' என்று மனதளவில் அவனை கணவனாக சுமக்க தொடங்கி இருந்தாள்.
ஒரு ஐந்து நிமிடம் சென்ற நிலையில் ,
"தடியன் சார்ர்ர்ர் , ப்ளிஸ் மீதி கதையை சொல்லுங்களேன் . அப்போ தானே உங்களால் இசையை பற்றின என்னோட கருத்தை மாற்ற முடியும் சொல்லுங்க " என சரியாக அவனை புரிந்து கொண்டது போல் சொன்னாள்.
அவளை பார்த்தவன் ," சரி நான் சொல்றேன் . ஆனா இது என்னோட இசையை பத்தி நீ தெரிஞ்சிக்கனும்னு சொல்லல . நான் என் காதல் கதையை சொன்னா, நீ அமைதியா இருப்பேன்னு ஒரே காரணத்துக்காக தான் சொல்றேன் " என சொல்லி இதழுக்குள்ளே வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டான்.
"ம்ஹூம் " என நொடித்து கொண்டாள் பெண்ணவள்.
அவனுக்கு அவளது செயல்கள் யாவும் சிறுப்பிள்ளையாகவே தோன்றியது..
"சரி சொல்றேன். நடுவில் இன்ட்ரப்ட் பண்ணாத புரியுதா " என்று எச்சரித்தவன் அவன் காதல் கதையை முடிந்ததிலிருந்து சொல்ல துவங்கினான்.
**************
மக்களே..!!
உங்களுக்கு என்ன தோணுது , வெற்றி கடைசியில் யாருக்கூட சேருவான்..
இசை.? இனியா.? அம்மு.?
சொல்லுங்க சொல்லுங்க..
" மிஸ்டர் .தடியன் சார் "
"தடியன் சார்ர்ர்ர்.."
" சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... "
" நான் பாவம் சார் , எனக்கு இப்போ தலையே வெடிச்சிடும் , நீங்க இப்போ சொல்லலைன்னா " என அவனை பாவமாக பார்க்க
அவனோ அவளை முறைத்து விட்டு ,கடமையே கண்னென்று வண்டி ஓட்டுவதிலே கூறியாய் இருந்தான் .
'ஊஃப்ப் , இந்தாளோட ஒரே தொல்லையா இருக்கு பா ' என மனதோடு புலம்பியவள் முகத்தை திருப்பிக் கொண்டு ஜன்னலை வெறிக்க தொடங்கினாள்.
அவளால் , அது கூட சரிவர செய்ய முடியவில்லை.
முகத்தை திருப்பிக் கொண்டு , அமைதியாக இருக்க கூட அவளால் முடியவில்லை.
" அப்படி என்ன நடந்திருக்கும்..?? நாம தான் தேவை இல்லாம கொசுவர்த்தி சுருள்ள உள்ள நுழைஞ்சிட்டோமோ " என யோசனை செய்த படி இருக்க , அவள் முகமும் அழகாய் அவனுக்கு எடுத்து காட்டியது.
அவனுக்கு சிரிப்பு வந்தாலும் , ஏனோ அவள் இசையை தவறாக சொல்வது அவனுக்கு பிடித்தம் இல்லை.
சில மாதங்களே பேசி இருந்தாலும் , அவனின் உயிரில் அவனின் இசை கலந்திருந்தாள்.
இது யாவும் அறியாமல் அங்கே அம்மு என்ற பெண் , அவனுடனான வாழ்வை பற்றி கனவு காண தொடங்கி இருந்தாள்.
வெற்றி 'இசை' என்றிருக்க
அங்கே அம்முவோ ' வெற்றி ' என்று மனதளவில் அவனை கணவனாக சுமக்க தொடங்கி இருந்தாள்.
ஒரு ஐந்து நிமிடம் சென்ற நிலையில் ,
"தடியன் சார்ர்ர்ர் , ப்ளிஸ் மீதி கதையை சொல்லுங்களேன் . அப்போ தானே உங்களால் இசையை பற்றின என்னோட கருத்தை மாற்ற முடியும் சொல்லுங்க " என சரியாக அவனை புரிந்து கொண்டது போல் சொன்னாள்.
அவளை பார்த்தவன் ," சரி நான் சொல்றேன் . ஆனா இது என்னோட இசையை பத்தி நீ தெரிஞ்சிக்கனும்னு சொல்லல . நான் என் காதல் கதையை சொன்னா, நீ அமைதியா இருப்பேன்னு ஒரே காரணத்துக்காக தான் சொல்றேன் " என சொல்லி இதழுக்குள்ளே வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டான்.
"ம்ஹூம் " என நொடித்து கொண்டாள் பெண்ணவள்.
அவனுக்கு அவளது செயல்கள் யாவும் சிறுப்பிள்ளையாகவே தோன்றியது..
"சரி சொல்றேன். நடுவில் இன்ட்ரப்ட் பண்ணாத புரியுதா " என்று எச்சரித்தவன் அவன் காதல் கதையை முடிந்ததிலிருந்து சொல்ல துவங்கினான்.
**************
மக்களே..!!
உங்களுக்கு என்ன தோணுது , வெற்றி கடைசியில் யாருக்கூட சேருவான்..
இசை.? இனியா.? அம்மு.?
சொல்லுங்க சொல்லுங்க..