Nice update...
நினைச்சு பாரு.. யாருமே இல்லை.. சுத்தியும் பாரு.. நீயும் நானும் மட்டும்தான்...
நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே
நீலம் கூட வானில் இல்லை
எங்கும் வெள்ளை மேகமே
போக போக ஏனோ நீளும் தூரமே
மேகம் வந்து போகும் போக்கில்
தூறல் கொஞ்சம் தூறுமே
என் அச்சம் ஆசை எல்லாமே தள்ளி போகட்டும்
எந்தன் இன்பம் துன்பம் எல்லாமே உன்னை சேரட்டும்
இப்படி நினைக்காம... இப்ப தோசைதான் முக்கியமா???