Sasikala srinivasan
Well-Known Member
கல்யாணம் ஆக வரைக்கும் பெத்தவங்க வளர்த்தவங்க பேச்சை கேட்கனும் கல்யாணம் ஆனா புருஷன் மாமியார் பேச்சை கேட்கனும் அப்புறம் பிள்ளைகள் பேச்சை கேட்கனும் வாழ்நாள் பூரா அடுத்தவங்க புத்தில தான் வாழனுமா நமக்குனு சுயபுத்தி இருக்குனு இவங்களுக்கு புரியாதா