மூணு பொண்ணுங்க ஒரு மருமகள் யாருக்கும் கொடுக்காம நகையை அவங்க ஆட்டைய போடுலாம்ன்னு அபிராமி நினைச்சாகளோ? என்னமோ?Nice update..
தொட்டுக்க கூடாதுன்னு எல்லாம் எதுவும் இல்லை..
கொஞ்சம் கொஞ்சம் தொட்டுக்கலாம் சொன்னேன் தான..
நல்லா தொட்டுக்குறீங்கடா...
கண்ணே தொட்டுக்கவா கட்டிக்கவா
கட்டிக்கிட்டு ஒட்டிக்கவா
தொட்டுக்கிட்டா பத்திக்குமே
பத்திக்கிட்டா பத்தட்டுமே
இந்த அபிராமி ரொம்பத்தான் பண்றங்களே... அவனோட அம்மாவோட நகையை கூட மனைவிக்கு கொடுக்க சம்மதிக்க மாட்டேங்குறாங்களே...
இருக்கலாம்.. இருக்கலாம்...மூணு பொண்ணுங்க ஒரு மருமகள் யாருக்கும் கொடுக்காம நகையை அவங்க ஆட்டைய போடுலாம்ன்னு அபிராமி நினைச்சாகளோ? என்னமோ?
சின்னப் புத்தி கொண்ட சின்ன்ன்ன்ன்ன்ன அம்மாளுக்கு அவங்க வூட்டுக்காரரே பயப்படுறாரில்லேஇருக்கலாம்.. இருக்கலாம்...
பாப்போம் எவ்வளவு நாளைக்குத்தான் ஆடுறாங்கன்னு...சின்னப் புத்தி கொண்ட சின்ன்ன்ன்ன்ன்ன அம்மாளுக்கு அவங்க வூட்டுக்காரரே பயப்படுறாரில்லே