monies
Well-Known Member
Ha ha banu maஅபிராமி செய்வது சரியில்லை
பெற்றோர் இல்லாத குழந்தைகளை இன்னும் அதிகம் அக்கறையுடன் பார்த்துக் கொள்ள வேண்டாமோ?
உமையாளிடம் சித்தி சொல்படிதான் நடந்துக்கணும்ன்னு பசுபதி சொல்வதும் சரியில்லை
வீட்டுல வேலைக்காரங்க கூட அபிராமியின் சொல்படிதான் நடக்கணும்ன்னா அப்புறம் பசுபதியின் பொண்டாட்டிக்கு அங்கே என்ன மதிப்பிருக்கும்?
Ellam marum kavalapadathenga