தலைப்பு எதையோ குறிப்பா உணர்த்தர மாதிரி இருக்கே ....
சூப்பர் சரயு
Adutha maasam kalyanaaamaaaa
கிடப்பில் போடப்பட்ட கதைகள்னு ஒரு review எழுதலாமானு பார்க்கிறேன் ....
அதானே எப்படி இப்படி பல கதைகள் பாதில நின்னா நம்ம மனசு வலிக்குது ல...
ஹையோ! என்ன சரயு??? நான் 'என்னிதயம் கேட்ட ஆறுதல்' நாவலில் ரொம்ப ஆர்வமாக இருந்தேன். இப்படி என்னை ஏமாற்றி விட்டீர்களே கோப்பால்..,....
factu factu
இன்டெரெஸ்ட்டிங்கா போயிட்டு இருக்கப்போ சடன் பிரேக் போட்டு நிறுத்தற கொடுமை இருக்கே
நல்லா சூப்பர் டூப்பர் நாவலை வாங்கி நடுவுல கொஞ்சம் பக்கத்தை கழட்டிட்டு கதையை படிக்க சொல்லலாம் சரயுவை.......
அந்த hold சீக்கிரமே let go ஆகணுமே