ஹை தேஜஸ்வினிதான் TJ-ன்னு என்னோட கெஸ் சரியாயிருக்கே
கதை சொல்லி சுந்தர ராமய்யரின் பேத்திதான் தேஜஸ்வினியா?
சூப்பர், ஆதி டியர்
கடைசியில பூனைக்குட்டி வெளியே வந்து விட்டதா?
TJ ன்னா தேஜு-ன்னும் அவள்தான் கொலைகாரின்னும் போலீஸ்கார் தனஞ்செயன் கண்டு பிடிச்சுட்டார்
ஹா ஹா ஹா
அது மட்டுமா?
தன்னோட லூமிலே மைக் வைச்சதையும் கண்டுபிடிச்சுட்டர்
தமிழ்நாடு போலீஸ்ன்னா சும்மாவா?
யஷஸ்"ன்னா வேற என்னமோன்னு நான் நினைத்தேன்
கூடப் பிறந்த தங்கைதான் யஷஸ்வினின்னு தெரியலே
யஷஸ்வினி எப்படி இறந்தாள்?
கேஸ் சிலிண்டர் வெடித்து எப்போ எப்படி ஆக்சிடெண்ட் ஆச்சு?
அப்போ தேஜுவும் பெற்றோரும் தாத்தாவும் எங்கே போனாங்க?