Hmm ama pa pavam tan... Aduthu....?? Entha ud konjam heavy ah pochu so konjam relax update ah irukumCha...rmba paavam pa...athu kaduthu ena nadanthurukum..???? Eagerly waiting sis
Hmm ama pa pavam tan... Aduthu....?? Entha ud konjam heavy ah pochu so konjam relax update ah irukumCha...rmba paavam pa...athu kaduthu ena nadanthurukum..???? Eagerly waiting sis
நன்றிகள் பல பானு டியர்...
மிகவும் அருமையான பதிவு,
ஷணாதேவி டியர்
Thanks a lot dear....Nice
Really thanks dear...very super ud
ஆமா டியர் நினைச்சது கரெக்ட் தான்...அப்பாடா, நான் நினைத்த
மாதிரியே சுசிதாரணிக்கு
சிவகாமி சொந்தமில்லை
சுசி அப்பாவின் பார்ட்னரின்
மனைவி
அவ்வளவுதான்
சுசிதாரணியின் பணத்துக்காக
அவளுக்கு சிவகாமி கார்டியன்
ஆனாளா?
சுசிதாரணி பிளஸ் டூ பரீட்சை
எழுதி முடித்து விட்டு வீட்டுக்கு
வந்த பொழுது என்ன நடந்தது,
ஷணா டியர்?
வசந்தகுமாரி பற்றி இப்பொழுது எதுவும் கூற முடியாது டியர்....ஆசிரமத் தலைவி வசந்தகுமாரி
நல்லவளா?
இல்லை கெட்டவளா,
ஷணாதேவி டியர்?
வசந்தகுமாரியால் சுசிதாரணிக்கு
ஏதும் பிரச்சனை வந்ததாப்பா?
போலீஸ் எதுக்கு விசாரணை
செஞ்சாங்க?
யாரிடம் விசாரணை செஞ்சாங்க?
சுசியிடமா, ஷணா டியர்?
தன்னோட சுயநலத்திற்காக அவளது வாழ்க்கையை பகடைகாயாய் ஆக்குவாள்....தன்னிடம் பயந்து நடுங்கும்
அந்த அப்பாவிப் பெண்
சுசியை, சிவகாமி மூதேவி
என்ன செய்தாள்?
பெற்றோர் இல்லை
இறந்து விட்ட நிலைமையில்
என்ன சொல்லி or யாரை
வைத்து சுசியை சிவகாமி
மிரட்டுகிறாள், ஷணா டியர்?
வசந்தகுமாரி உயிருடன்
இருக்கிறாளா? இல்லை
இறந்து விட்டாளா?
அப்பப்ப்பா.... எத்தனை கேள்விகள்... பதில் சொல்ல எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது டியர் தேங்க்ஸ்...எந்தத் தப்பும் செய்யாமல்
ஏதேனும் வீண் வம்பில்
சுசி, மாட்டிக் கொண்டாளா?
இல்லை, வசந்த குமாரி
சுசியை ஏதாவது ஆபத்தில்
சிக்க வைத்து விட்டாளா?
இல்லை, வசந்த குமாரியிடம்
நட்பு பாராட்டியதால், சுசியை
ஏதாவது வீண் வில்லங்கத்தில்
சிவகாமி சிக்க வைத்து
விட்டாளாப்பா, ஷணா டியர்?
சூரஜ்ஜை கல்யாணம்
செய்த பிறகும் சிவகாமியிடம்
எதுக்கு சுசி பயப்படுறாள்,
ஷணா டியர்?
விசாரித்து தெரிந்துக் கொண்டான் டியர்... மகளுக்கு கிடைக்க வேண்டிய வாழ்க்கையும், சொத்தும் பரிபோனதே என்று வருத்தம் அவ்வாறு நடந்துக் கொள்ள வைத்துள்ளது....அந்த வீணாய்ப் போன
நாய் மாமன், சேச்சே,
தாய் மாமன் ராஜசேகருக்கு
நம்ம சுசிதாரிணியைப்
பற்றி, தப்பும் தவறுமாக
சேதி சொன்னது யாருப்பா?
இந்த சிவகாமி மூதேவியா?
இவளை ராஜசேகர் எப்போ
எப்படி சந்தித்தான்?
சிவகாமியை சூரஜ்வர்மன்
ஒன்றும் செய்யாமல் ஏன்
இன்னும் அமைதியாக
இருக்கிறான்?
மனைவி சுசியை வளர்த்த
நன்றிக்காக சூரஜ் சும்மா
இருக்கிறானா?
சுசியை, சும்மா ஒன்றும்
சிவகாமி வளர்க்கலையேப்பா?
சுசியின் அப்பாவின் பணம்
இருந்ததே, ஷணா டியர்?