கரெக்டா'ன்னா கேள்வி, பதில் இன்னைக்கு போடுற அப்டேட்ல தெரியவரும் டியர்...அந்த ஆதர்ஷுடன், சுசிதாரணி
பார்ட்டிக்கு போன பொழுது
சூரஜ்வர்மன் கூட இவளோடு
ஆடினானே
அப்பொழுது இவளுக்கு ஊற்றிக்
கொடுத்து சுசி போதையான
பொழுதும், ஆதர்ஷிடமிருந்து
சுசி தப்பித்துவிட்டாளா,
ஷணாதேவி டியர்?
விடியும் வரை சூரஜ் கூட
வெளியே வெயிட்
பண்ணினானே?
அன்று என்ன நடந்தது,
ஷணா டியர்?
சுசி எப்படி ஆதரிஷிடமிருந்து
தப்பித்தாள்?
எனக்கும் தெரியல டியர் உங்களை போல் நானும் என்ன நடந்து இருக்கும் என்று தெரிந்துக் கொள்ள ஆவலுடன் இருக்கிறேன்...