அடப்பாவமே?
ஒரு மனுஷன், தாலி கட்டின பொண்டாட்டிக்கு ஒரு முத்தம்
கூட கொடுக்க விடாம,
எல்லோரும் இப்படி அநியாயமா
சதி பண்ணுறாங்களே,
கார்த்திகா டியர்
என்ன கொடுமை, சரவணா இது?
சீ, சீ, என்ன கொடுமை, நரேன் இது?
இது எல்லாமே அந்த
அம்பிகா கிழவி பண்ணின
வில்லங்கமான வேலைதான்,
நரேன் டியர்
முதல்ல கோபமாயிருந்த
அப்புவை, உன் கிட்ட
பேச விடாமல் தடுத்தாள்
அப்புறம் திருவிழா-ன்னு
சொல்லி, இங்கே கூட்டிட்டு
வந்துட்டாள்
அப்புறம் உன்னோட
விடாமல், தன் கூடவே
படுக்க வைச்சுக்கிட்டாள்
அப்புறம் ஆசையாய்
அபர்ணாவுக்கு, நீ முத்தம்
கொடுக்கப் போனால்,
இந்த கிழவி குறுக்கே வந்து,
காரியத்தை கெடுத்துட்டாள்
அதனாலே, அந்த அம்பிகா
கிழவியை, நீ, ஒரு வழி
பண்ணிடு, நரேந்திரா?
முடிஞ்சா கிழவியைப்
போட்டு தள்ளிடு,
நரேன் டியர்