யார் மீது, யார், அதிக லவ்,
வைச்சிருந்தாங்க=ன்னே
சொல்ல முடியலை பா
தான் இறந்தாலும், தன்னோட
கணவன், பிழைத்தால் போதும்=னு
நினைச்ச வேதநாயகி,
இறந்த பின்னும், ரிஷி மீதுள்ள
காதல் குறையாமல், அவனையே
சுத்தி சுத்தி வந்த, வேதநாயகியோட
காதல்=தான் பெரிசு=ன்னுப் பார்த்தால்,
முதலில் பயந்தாலும், உண்மை
தெரிஞ்ச பிறகு, மனைவி
வேதநாயகியைத் தவிர, வேறு
பெண்ணை நினைக்காத,
ரிஷியின் காதல், வேதாவை விட
சிறந்ததாக இருக்கேப்பா,
கார்த்திகா டியர்