அட, அவளைக் கூட, தனியே
கூப்பிடாவிட்டால் போகிறது
பொன்னியோட அம்மா,
மங்கையைத் தனியாகத்தானே,
பரஞ்சோதி கூப்பிட்டிருக்க
வேண்டுமல்லவா?
பொன்னி மீதுள்ள
பொறாமையில், பரஞ்சோதி
வேணும்-னே திமிராக, இந்த
வேலை செய்திருக்கிறாள்,
சரயு டியர்
தன்னோட பெண்ணைக்
கட்டிக்கொடுத்த வீடு-ன்னுக்
கூட பரஞ்சோதி நினைத்துப்
பார்க்கலையேப்பா?
நித்யாவை, பரஞ்சோதி
மறந்துட்டாளோ?
மன்னவன், இனி என்ன
செய்யப் போகிறார்?
தங்கைக்காகப் பார்த்து,
சத்யாவின் திருமணத்துக்கு
போவாரா, சரயு டியர்?
இல்லை, புகழேந்திக்காக
போகாமலிருந்து,
தங்கையின் தப்பை,
சரி செய்வாரா?