fathima.ar
Well-Known Member
படிக்கும் போது எல்லோரையும் ஏதோ ஒரு விதத்தில் பிடிக்கும்.......
ஆதவன்....... சின்ன பொண்ணை இரண்டாவதாக கல்யாணம் பண்ணிக்கிட்டோமேன்னு feel பண்ணுறதும் ஆனால் வீட்டில் அவளை நடத்தும் முறை தெரிந்ததும் ரொம்ப supportiveஆ இருப்பான்........
ஈஸ்வர்..... அவனாலேயே வர்ஷினிக்கு பிரச்சனைகள் வந்தாலும் அவளோட பிறப்பு அம்மா பற்றி எனக்கே சொல்லி இருக்க வேண்டாம்னு சொல்றது, drug addict என்கிற விஷயம் வெளியே தெரியாமல் அவளை மீட்டு கொண்டு வர்றது....... இதெல்லாம் something special about ஈஸ்வர்......
Dr. நிகில்...... அக்க்ஷரா கிட்ட இருந்து வெளியே வரமுடியலைன்னு பிரிந்தாலும் சென்னை வந்தப்புறம் அவள் பேரை கேட்டதும் பார்க்கணும்னு துடிக்கிறது, பார்த்ததும் அவ்ளோ care பண்ணுறது, Born and brought up US ஆக இருந்தாலும் கூட கடையில் இப்போ தேவை படவிட்டாலும் வயசான காலத்தில் ஓன்னு நமக்கு பிடிச்சவங்க இல்லை நம்மை பிடிச்சவங்க கூட இருக்கணும்னு சொல்றது......
இன்னும் list இருக்கு......
நான் top 3 சொல்லியிருக்கிறேன்......
Short story thaanaalum..
Aadhavan and thamarai semma positive vibes