அடங்கொன்னியா
நீ பார்த்துட்டு போனாலும்
பார்க்காமப் போனாலும் நான்
பார்த்துக்கிட்டுத்தான் இருப்பேன்
நீ சிரிச்சுக்கிட்டு போனாலும்
சிரிக்காமப் போனாலும், குரு
சிரிச்சுக்கிட்டுத்தான் இருப்பான்
ஏனுங்கோ, அர்த்தநாரி மாமோய்?
உம்பட பொண்ணு அரசிதானுங்கோ
எங்க குரு பிரசாத்தை
டாவடிக்கோணும்
சைட்டடிக்கோணும்
நீங்கோ இன்னாத்துக்கு இந்த
வேலை-லாம் பார்க்குறீங்கோ,
அர்த்தநாரி மாமா?
உம்பட தமிழரசிப் பொண்ணுக்கு
வராத வெக்கம் வேலாயுதம்,
மானம் மாரியாத்தா, அப்புறம்
என்ன அமுதவல்லி டியர்?
ஹான்.....சொரணை
சொர்ணாக்காவெல்லாம்
உங்களுக்கு வருதே, பூமாக்கா?