ஜமுனா சொல்வதும் நியாயம்தான்
தனக்கு மிஞ்சிதான் அடுத்தவங்களுக்கு உதவியெல்லாம்
விடுதியில் சாந்தி தங்குவதற்கு
ஜம்மு ஓகே சொல்லிட்டாள்
ஆனால் வேறு பிரச்சனை
வந்தால்......?
ஆனால் வேலைக்கும் போகாமல்
வெறுமனே விடுதியில் தங்கி
சாந்தி என்ன செய்யப் போகிறாள்?
தப்பு செய்த தண்டம் அப்பா
தண்டாயுதபாணிதான் வரக்
கூடாது
அம்மா வரலாமில்ல
மகளை இங்கே தனியாக
விட்டுவிட்டு சாந்தியின் அம்மா
அங்கே என்ன செய்கிறாள்?