சூப்பர் பாத்தி..சூடிய மலர்
நம்மை நீங்கினாலும்
சுவாசத்தில் அதன் வாசம்தனை உணரமுடியும்..
எழுத்தோவியமே
கதையை வரைகிறாய்
வாசித்தே கரைகிறோம்
நெகிழ்ந்த மனதில்
விதைத்து விட்டே
செல்கிறாய்
காதலை
நட்பை
உண்மையை
அன்பை
உறவின் மேன்மையை!!!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
@mallika
அற்புதமான வரிகள்.சூடிய மலர்
நம்மை நீங்கினாலும்
சுவாசத்தில் அதன் வாசம்தனை உணரமுடியும்..
எழுத்தோவியமே
கதையை வரைகிறாய்
வாசித்தே கரைகிறோம்
நெகிழ்ந்த மனதில்
விதைத்து விட்டே
செல்கிறாய்
காதலை
நட்பை
உண்மையை
அன்பை
உறவின் மேன்மையை!!!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
@mallika