Lakshmimurugan
Well-Known Member
சூூப்பர் பதிவு
சூப்பர் பாத்திமா..ஒவ்வொரு முறை உன்னை
காணும் போதும்..
மீண்டும் மீண்டும் உணர்கிறேன்
காதலை...
மனதில் நிறைந்த காதல்
நம் வாழ்வில் முழு
நிலவாய் பிரகாசிக்க..
அதில் இருக்கும் தடங்கள்
எல்லாம் பார்ப்பவர்களுக்கே..
நமக்கு அல்ல
நம் காதலுக்கு அல்ல!!!
அருமையான பதிவு