மனதை மயக்கி மதியையும் மயக்கும் வித்தை நன்றாக தான் கற்றுயிருக்கிறான்.......
அம்மா பையனுக்குள்ளே நான் எப்பவும் வரமாட்டேன்............ good policy........
பொண்டாட்டி கண் பார்த்தாலே என்ன சொல்ல வர்றான்னு கிரிக்கு தெரியுது........... அம்புட்டு understanding......... late-ஆ வந்தாலும் romanace ரொம்ப அதிகமாத்தான் இருக்கு............
Dr. Anand........ so cute...... but poor boy........... love at first site......... good explanation................ ப்ரத்யுவை மறக்க முடியல............... எங்களாலையும் அவரை மறக்க முடியல..........
அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்........... ஆனந்த் கண்ணில் தெரிந்தது காதல் வலியா????????? time is a big healer........... But he is missing her a lot......... ப்ரத்யுவுக்கு இணையா ஒரு ஜோடி சேருங்க mam...........
honey moon எல்லாம் தனியா போகணும்னு இல்லை..... இருக்கிற இடத்திலேயே கொண்டு வரலாம்.......... அதானே.......... யார் இருக்கிறேன்னு கூட பார்க்காமல் சந்துல சிந்து பாடி எப்போதும் கண்ணாலே romance பண்ணும் உனக்கு தனியா honey moon போகணுமா என்ன..........
MV முன்னாடி ரெண்டு பெரும் மாற்றி மாற்றி மானத்தை வாங்குகிறார்கள்............ Dr என்ன நினைப்பார்.............
மாமாக்கு thanks..... இனிமே யாரையும் மேல அனுப்பாம இருக்கிறதுக்கு............. டேய் அமெரிக்காவில் இருந்து வந்தவன் உன் ரொமன்ஸ்க்கு காவலாளியா???????? ரொம்ப வரா இல்லை.........
என் பொண்டாட்டி என்னை பார்த்து முதன் முதலா சைட் அடிச்சு பாடின பாட்டு.........
என்னுளே என்னுளே ஏதேதோ செய்கிறதே அது எனென்று அறியேனடி
ஓர பார்வை பார்க்கும் போது உயிரில் பாதி இல்லை
மீதி பார்வை பார்க்கும் துணிவு பேதை நெஞ்சில் இல்லை
எனது உயிரை குடிக்கும் உரிமை உனக்கே உனக்கே
எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ
இதயத்தை கயிருகட்டி இழுத்தவள் இவளோ
ஒளி சிந்தும் இரு கண்கள் உயிர் வாங்கும் சிறு இதழ்கள்
என்னுளே என்னுளே ஏதேதோ செய்கிறதே ஆ..
உயிரே உயிரே உடம்பில் சிறந்தது எது வென்று தவித்திருந்தேன்
அதை இன்று தான் கண்டு பிடித்தேன்
கண்ணே உன்னை காட்டியதால் என் கண்ணே சிறந்ததடி
உன் கண்களை கண்டதும் இன்னொரு கிரகம் கண்முன் தின்றந்தடி
காதல் என்ற ஒற்றை நூல் தான் கனவுகள் தொடுக்கின்றது
அது காலத்தை தட்டுகின்றது
என் மனமென்னும் கோப்பையில் இன்று உன் உயிர் நிறைகின்றது.............
Extraordinary thinking mam................. முதல் நாவலிலே எழுதின epi எல்லாமே சிக்ஸர் தான்.......... அதுவும் second half of the novel, word by word sixer தான்.........
Words are sacred..........
They deserve respect...........
If you get the right ones in the right order, you can nudge the world................
A writer only begins a book......
A reader finishes it............
Worth reading mam........