பிரத்யு பேசப்பேச
மனசு பாரமாகுது
ஒரு தாய் (பாட்டி)
தன்னுடைய இரண்டு பிள்ளைகளுக்கு
சொத்தை சமமாக தந்து இருக்காங்க...
இதில் சாம்பவி ஏன்
இவ்ளோ வெறுப்பு வளர்த்துக்கிட்டாங்களோ
அன்னுவுக்கு பாட்டியின் மேல்
அபார பிரியம்
அது அப்படியே கிரி மேலும் இருக்கு...
ஒவ்வொரு செல்லிலும்
அவனை பதித்த விட்டதாக
கிரி சொல்வது எவ்ளோ உண்மை.