சொத்து பத்திரம் அவ கைல இருக்கு தெரிஞ்சதும் கிரி தனக்கு ஈசியா கிடைச்சிடும்னு நிம்மதியாகல..
ஏன் இப்படி கஷ்டப்பட்டா ன்னு ஆதங்கம் தான் படறான்....
நல்லவன் தான்...
எல்லாம் சரி தான்
ஆனால் அவன் அப்பா
வெளியே மாப்பிள்ளை பார்த்தது
பிறகு அதை தப்பு என்று நினைப்பது தான் உதைக்குது...
நீ எங்க கேட்டாலும் கையெழுத்து போடுறேன்
சொத்து எதுவும் வேண்டாம்னு
அன்னு சொன்ன பிறகும்...
அப்படி பேசியது
அவன் மேல சந்தேகத்தை உண்டாக்குது.